அரசு ஊழியர் சங்க முன்னணி தலைவர்களை பழிவாங்கும் நட வடிக்கைகைளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அரசு ஊழியர் சங்க முன்னணி தலைவர்களை பழிவாங்கும் நட வடிக்கைகைளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடு பட்டனர்.